-
தமிழகம்
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி நேரத்திற்கு உள்ளாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, கும்கி என்கிற குணசேகரன் என்பவரை கையும்…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும்…
Read More » -
தமிழகம்
நான்கு வழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி ! அத்துமீறும் அதிகாரிகள் !.? கண்டுகொள்ளாத தமிழக அரசு !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முதல் கோவை மாவட்டம் ஆச்சிபட்டி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டா மாறுதல்… : பொங்கி எழுந்த விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வ சிகாமணி. இவருக்கு சொந்தமாக 7.17 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் கிரய பத்திர ஆவணப்படியும், நீதிமன்ற தீர்ப்பு…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே கண்ணை மறைத்த கள்ளக்காதலுக்கு பலியான குழந்தை..!
திண்டுக்கல் மாவட்டம்- நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28). இவருடைய மனைவி சுபா(26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே ஆன்லைன் கடன் மோசடி..! மனைவி குழந்தை பரிதாப பலி… கணவர் உயிர் ஊசல்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் இவரது மனைவி விஜி இவர்களுக்கு வின்சிலின் என்ற ஆறு வயது குழந்தை உள்ளது. ராஜீவ் தனியார்…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தி எதிரொலி..! துணை ஆணையர் அதிரடி மாற்றம்…
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை…
Read More » -
தமிழகம்
மனிதநேயத்தின் மறுஉருவம் கலைஞர்
கலைஞர் மு.கருணாநிதி என்பது பெயர்ச்சொல் அல்ல, கோடானு கோடி தமிழர்களின் உயிர்ச்சொல், ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை தந்தை பெரியார் தலைமையில், அண்ணா வழி…
Read More » -
மாவட்டம்
சிகிச்சைக்குப் பின் காட்டிற்குள் சென்ற புலி ! ஆனைமலை வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழானவயல் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகளை கண்காணிக்கப்பட்டு வந்ததில், ஆண் புலி ஒன்று…
Read More » -
தமிழகம்
உயர்நீதிமன்ற உத்தரவால் டாஸ்மாக் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ! தொடரும் சட்டவிரோத மது விற்பனை !
தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகளை ( கடை எண் : 8516, 8576 )…
Read More » -
விமர்சனம்
குப்பைத் தொட்டிக்காக போராடும் “மகாராஜா” !விஜய்சேதுபதியின் 50 வது படமான”மகாராஜா” விமர்சனம்
ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில், சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிப்பில், விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், அருள்தாஸ்,…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தி எதிரொலி காரணமாக, துணை ஆணையர் அதிரடி மாற்றம் ! மருதமலை கோவிலில் பரபரப்பு !
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தளங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை ஆணையராக…
Read More » -
சினிமா
நியாயத்திற்கு நியாயம் கிடைக்க பிரபல இயக்குநர் பேரரசு வேண்டுகோள் !
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளையும் நல்ல படைப்பாளிகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்தவகையில் கடந்த ஜூன்-7 ஆம்…
Read More » -
மாவட்டம்
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
சினிமா
கமல்ஹாசன் நடித்த “குணா” திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 21 மறு வெளியீடு !
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்…
Read More » -
தமிழகம்
ஆயில் திருட்டு.. லாரி பறிமுதல், குடோன் உரிமையாளர் கைது
அரசின் எண்ணெய் நிறுவனங்களின் குடோனில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் போன்றவற்றை திருடி, கலப்படம் செய்து பணம் சம்பாதிக்கும் திருட்டு கும்பல்கள்…
Read More » -
தமிழகம்
8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் ஈரோடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 2 நாட்கள் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கான 8 வது கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.…
Read More » -
மாவட்டம்
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More »